tag:blogger.com,1999:blog-5894023542387045614.post3204991020725630026..comments2023-08-26T19:42:45.068+05:30Comments on கேன்சருடன் ஒரு யுத்தம்: அனுராதாவின் தற்போதைய உடல்நிலைஅனுராதாhttp://www.blogger.com/profile/03551782188418444035noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-5894023542387045614.post-79136470011546835272008-08-31T08:53:00.000+05:302008-08-31T08:53:00.000+05:30ஆறுதல் கூறி என்னையும் என் குடும்பத்தினரையும் தேற்ற...ஆறுதல் கூறி என்னையும் என் குடும்பத்தினரையும் தேற்ற முயற்சி செய்த அன்பு நெஞ்சங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்,<BR/>இப்போதைக்கு நன்றி சொல்வதைத் தவிர?<BR/>.....அனுராதாவின் கணவன்.....அனுராதாhttps://www.blogger.com/profile/03551782188418444035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-14296455024910262522008-08-30T15:07:00.000+05:302008-08-30T15:07:00.000+05:30அம்மா அனுராதாவின் பிரிவால் வாடும் அவர் குடும்பத்தி...அம்மா அனுராதாவின் பிரிவால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு மன உறுதியும், அமைதியும் பெற்றிட வேண்டுகிறோம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-28281709413098984002008-08-30T09:03:00.000+05:302008-08-30T09:03:00.000+05:30தினமலர் மூலம் தெரிந்துகொண்டேன்.ஆழ்ந்த அனுதாபங்கள்....தினமலர் மூலம் தெரிந்துகொண்டேன்.<BR/><BR/>ஆழ்ந்த அனுதாபங்கள். <BR/><BR/>ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.<BR/><BR/>Jai Sai Ram<BR/>R.S.SivaprakashMadurai citizenhttps://www.blogger.com/profile/12339395024705544658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-51230613289315757542008-08-29T23:47:00.000+05:302008-08-29T23:47:00.000+05:30மனம் கனக்கிறது...!என்றாவது ஒருநாள் புற்றுநோய்க்கான...மனம் கனக்கிறது...!<BR/><BR/>என்றாவது ஒருநாள் புற்றுநோய்க்கான<BR/>அழிப்பான் கண்டுபிடித்துவிட்டு<BR/>காத்திருக்கிறோம்.<BR/>அப்போது பிறந்துவாருங்கள்<BR/>அனுராதா அம்மா!<BR/><BR/>கண்ணீருடன்...சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-13326416618515688582008-08-29T23:25:00.000+05:302008-08-29T23:25:00.000+05:30கணவரும் பிள்ளைகளும் உறுதியோடு கலங்காது வாழ்வேண்டும...கணவரும் பிள்ளைகளும் உறுதியோடு கலங்காது வாழ்வேண்டுமென விரும்புகிறேன்.<BR/><BR/>கண்ணீர் அஞ்சலிகள்.<BR/><BR/>மதுவதனன் மௌ.Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-17118355013246083682008-08-29T23:18:00.000+05:302008-08-29T23:18:00.000+05:30அம்மா அனுராதாவின் பிரிவால் வாடும் அவர் குடும்பத்தி...அம்மா அனுராதாவின் பிரிவால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு மன உறுதியும், அமைதியும் பெற்றிட வேண்டுகிறோம்.Yazhinihttps://www.blogger.com/profile/11932741951453573708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-54299423405656356022008-08-29T21:41:00.000+05:302008-08-29T21:41:00.000+05:30கீதாஞ்சலி (94)-----------------------------------ந...கீதாஞ்சலி (94)<BR/>-----------------------------------<BR/>நான் பிரியும் வேளை!<BR/>------------------------------------<BR/>மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்<BR/>தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா<BR/>------------------------------------<BR/>நல்விடை கூறி என்னை,<BR/>அனுப்பி வைப்பீர்<BR/>நண்பர்களே,<BR/>நானும்மைப் பிரியும் வேளை!<BR/>வானம் பளிச்சென வெளுத்து விட்டது!<BR/>வனப்பு பொங்கு தென் பாதையில்!<BR/>எடுத்துக் கொண்டு செல்வது<BR/>என்ன வென்று கேளாதீர் என்னை.<BR/>வெறுங் கையாய்ப் பயணத்தில்,<BR/>புறப்பட்டேன்,<BR/>பிறர் அளிப்பதை எதிர்பார்த்து!<BR/>அப்போது நான்<BR/>திருமண மாலை கழுத்தில்<BR/>அணிந்து கொள்வேன்!<BR/>பயணிகள் உடுத்திக் கொள்ளும்<BR/>பழுப்பு நிற ஆடை<BR/>ஏகும் எனக்கு ஏற்ப தில்லை!<BR/>போகும் பாதையில்<BR/>அபாயம் நிரம்ப உள்ளன!<BR/>ஆயினும் நெஞ்சில்<BR/>அச்ச மில்லை எனக்கு!<BR/>வானத்தில்<BR/>முளைத்தெழும் வெள்ளி,<BR/>என் பயணம்<BR/>முடியும் தருவாயில்!<BR/>எந்தன் அதிபதி வீட்டு முற்றத்தில்<BR/>அந்தி மங்கிய<BR/>துன்ப மயக் கீதங்கள்<BR/>அடித்துக் கொண்டு எழுந்திடும்,<BR/>அவ்வேளை!<BR/>---------------------------------------<BR/>டுமீல்ஜீடுமீல்ஜிhttps://www.blogger.com/profile/13226163944222005452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-46037670142941377402008-08-29T21:39:00.000+05:302008-08-29T21:39:00.000+05:30கீதாஞ்சலி (93)---------------------------------உத்...கீதாஞ்சலி (93)<BR/>---------------------------------<BR/>உத்தரவு பிறந்து விட்டது!<BR/>---------------------------------<BR/>மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்<BR/>தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா<BR/>-----------------------------------<BR/>பூரண ஓய்வெடுக்க<BR/>நேரம் நெருங்கி விட்ட தெனக்கு!<BR/>அனுப்பி வைப்பீர் விடையளித்து<BR/>எனதருமைச் சோதரரே!<BR/>புறப்படு கிறேன் சிரம் தாழ்த்தி<BR/>அனைவருக்கும்!<BR/>ஈதோ!<BR/>என் வீட்டுச் சாவி,<BR/>எடுத்துக் கொள்வீர்!<BR/>விட்டுச் செல்கிறேன்,<BR/>என் வீட்டுச் சொத்துக்கள்<BR/>எல்லாம்!<BR/>கடைசியாய் வழியனுப்பும்<BR/>உமது<BR/>கனிவு மொழிகளை<BR/>வேண்டி நிற்கிறேன்!<BR/>நீண்ட காலமாக<BR/>அண்டை வீட்டு அயலவராய்<BR/>ஒன்றா யிருந்தோம்!<BR/>என் வாழ்வில் பிறர்க்கு நான்<BR/>கொடுத்ததை விட,<BR/>எனக்குக்<BR/>கிடைத்தவை மிகையே!<BR/>பொழுது புலர்ந்தது இன்று.<BR/>வெளிச்சம் தந்த விளக்கு,<BR/>அணைந்தது,<BR/>வீட்டு மூலை யிருட்டில்!<BR/>உத்தரவு<BR/>எனக்கு வந்து விட்டது!<BR/>தயாராகி விட்டேன்,<BR/>இறுதிப்<BR/>பயணம் துவங்க!<BR/>-----------------------------------<BR/>டுமீல்ஜீடுமீல்ஜிhttps://www.blogger.com/profile/13226163944222005452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-30167619629416636212008-08-29T21:34:00.000+05:302008-08-29T21:34:00.000+05:30கீதாஞ்சலி (79)----------------------------------மன...கீதாஞ்சலி (79)<BR/>----------------------------------<BR/>மனவலியைத் தாங்குவேன்!<BR/>-----------------------------------<BR/>மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்<BR/>தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா<BR/>------------------------------------<BR/>இந்தப் பிறப்பில் நேராக நின்னைச்<BR/>சந்திக்கும் கட்டம்<BR/>எனக்கில்லை என்றாகி விட்டால்,<BR/>உனைத் தெரிசிக்கும் வாய்ப்பிழந்தேன்<BR/>என்பதை<BR/>உணர வேண்டும் நான்!<BR/>கணப் பொழுதேனும் நானதை<BR/>நினைக்கத் தவறேன்!<BR/>கனவிலும், நனவிலும்<BR/>தாங்க வேண்டும், நானந்த<BR/>மனவலியை!<BR/>வணிக உலகிலே<BR/>மணிக் கணக்காய் ஊழியத்தில் உழன்று,<BR/>தினமும் செல்வம் சேர்த்து<BR/>எனது பை நிரம்பி வழிந்தாலும்,<BR/>எதுவும் முடிவில்<BR/>சம்பாதிக்க வில்லை எனும் உணர்ச்சி<BR/>வெம்பி மேவுகிறது என்னிடம்!<BR/>கணப் பொழுதேனும் நானதை<BR/>நினைக்கத் தவறேன்!<BR/>கனவிலும், நனவிலும்<BR/>தாங்க வேண்டும், நானந்த<BR/>மனவலியை!<BR/>பெரு மூச்சுடன் களைத்துப் போய்,<BR/>தெரு ஓரத்து மண்தூசியில்<BR/>தணிந்த கட்டிலின் மீது நான்<BR/>குந்தும் போது, எனது<BR/>நீள்பயண மின்னும் கண்முன் உள்ளதென<BR/>நானுணர வேண்டும்!<BR/>கணப் பொழுதேனும் நானதை<BR/>நினைக்கத் தவறேன்!<BR/>கனவிலும், நனவிலும்<BR/>தாங்க வேண்டும், நானந்த<BR/>மனவலியை!<BR/>என்னறையில் தோரணங்கள் கட்டிப்<BR/>புல்லாங்குழல் இசை பொழிந்து,<BR/>சிரிப்பு வெடிகளில்<BR/>ஆரவாரம் செய்யும் போது,<BR/>வரவேற்று உன்னை நான் வீட்டுக்குள்<BR/>அழைக்க வில்லை யென<BR/>உணர வேண்டும்!<BR/>கணப் பொழுதேனும் நானதை<BR/>நினைக்கத் தவறேன்!<BR/>கனவிலும், நனவிலும்<BR/>தாங்க வேண்டும், நானந்த<BR/>மனவலியை!<BR/>------------------------------<BR/>டுமீல்ஜீடுமீல்ஜிhttps://www.blogger.com/profile/13226163944222005452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-74513641481435916232008-08-29T21:27:00.000+05:302008-08-29T21:27:00.000+05:30கீதாஞ்சலி [78]-----------------------------------ப...கீதாஞ்சலி [78]<BR/>-----------------------------------<BR/>பூரணப் படைப்பில் குறைபாடு!<BR/>-----------------------------------<BR/>மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்<BR/>தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா<BR/>----------------------------------<BR/>அகிலவெளித் தோற்றம்<BR/>புதிதாக<BR/>உதித்த போது, முதலில்<BR/>மகத்துவப் பேரொளியுடன் மின்னின<BR/>அனைத்து விண்மீன்களும்!<BR/>தெய்வங்கள் வான்மீன்களைச் சீராக<BR/>நெய்து கானம் பாடின,<BR/>இப்படி:<BR/>“பூரணச் சித்திரம் அக்காட்சி! அந்தப்<BR/>பூரிப்பில் ஏது கலப்பாட்சி?”<BR/>அப்போது ஒரு குரல் அலறித்<BR/>திடீரென எழுந்தது :<BR/>“ஒளித்தொடரில் எங்கோ ஓரிடத்தில்<BR/>பிளவு தெரிகிறது!<BR/>வானில் இடைவெளி தோன்றும்,<BR/>விண்மீன் ஒன்று<BR/>காணாமல் போய்!”<BR/>விண்மீன்கள் பதித்த பொன்வளையம்<BR/>முறிந்து போய்<BR/>அறுந்தது வீணையின் நாதம்!<BR/>நம்பிக்கை யிழந்து<BR/>வீறிட்டு<BR/>விம்மின மற்ற விண்மீன்கள்:<BR/>“அனைத்திலும் உயர்ந்தது<BR/>இழந்த விண்மீன்!<BR/>சொர்க்க உலகுக்கோர்<BR/>அற்புதம் அது.”<BR/>விண்மீனைத் தேடும்<BR/>முற்பாடு ஓயாமல் தொடர்ந்தது<BR/>அன்றைய நாள் முதல்!<BR/>ஒன்றிழந் ததால் சோக<BR/>விண்மீன் கூட்டம்<BR/>குறையெனக் கூக்குர லிட்டுப்<BR/>பூரிப்பிழந்தன புண்பட்டு!<BR/>காரிருள் சூழ்ந்த வானில்<BR/>புன்னகை பூண்ட விண்மீன்கள்<BR/>தமக்குள்ளே<BR/>மென்மையாய்ப் பேசிக் கொண்டன:<BR/>“வீணான தேடலிது,<BR/>காணாமல் போன வான்மீனைக்<BR/>கண்டு பிடிப்பது!<BR/>முற்றுப் பெறட்டும்,<BR/>அற்றுவிடா முழுத் தோற்றம்<BR/>தேடும் படலம்!”<BR/>-----------------------------------<BR/>வேறெதுவும் சொல்ல தெரியவில்லை சுயமாய்...டுமீல்ஜிடுமீல்ஜிhttps://www.blogger.com/profile/13226163944222005452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-10988332198244560132008-08-29T19:46:00.000+05:302008-08-29T19:46:00.000+05:30அனுராதா அம்மா நம்மையெல்லாம் விட்டு பிரிந்துவிட்டால...அனுராதா அம்மா நம்மையெல்லாம் விட்டு பிரிந்துவிட்டாலும் அவரது எழுத்துக்கள் என்றும் நிலைத்து நிற்கும்.<BR/><BR/>அன்னாரின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-56221482816570274922008-08-29T19:45:00.000+05:302008-08-29T19:45:00.000+05:30may her soul rest in peace.may her soul rest in peace.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-86156263958413309372008-08-29T19:30:00.000+05:302008-08-29T19:30:00.000+05:30is anuradha amma ok? why there are some kaneer anj...is anuradha amma ok? why there are some kaneer anjaligal?<BR/><BR/>please let us know<BR/><BR/>regards,<BR/>lataAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-43067008056938086732008-08-29T18:52:00.000+05:302008-08-29T18:52:00.000+05:30அனுராதா அவர்கள் எல்லா பதிவர்கள் நெஞ்சிலும் நீங்காம...அனுராதா அவர்கள் எல்லா பதிவர்கள் நெஞ்சிலும் நீங்காமல் நிலை பெற்று விட்டார்!<BR/><BR/>அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-6674211841191993662008-08-29T18:06:00.000+05:302008-08-29T18:06:00.000+05:30maranaththai than ezhuththukkalaal vendra antha ve...maranaththai than ezhuththukkalaal vendra antha veeraanganaikku en anjalikaL.<BR/><BR/>Osai ChellaOsai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-78767616319918630952008-08-28T18:58:00.000+05:302008-08-28T18:58:00.000+05:30Really Very Sorryஆழ்ந்த அனுதாபங்கள்.<A HREF="http:vijaybalajithecitizen.blogspot.com" REL="nofollow"><BR/><BR/>Really Very Sorry<BR/><BR/>ஆழ்ந்த அனுதாபங்கள்.<BR/><BR/></A>Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-25546045680918550782008-08-28T05:12:00.000+05:302008-08-28T05:12:00.000+05:30My sincere prayers for anu amma for her speedy rec...My sincere prayers for anu amma for her speedy recovery.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-65772423500677644952008-08-26T22:18:00.001+05:302008-08-26T22:18:00.001+05:30கட்டாயமா எல்லா பிரச்சனையும் நீங்கி நலமாய் வீடு திர...கட்டாயமா எல்லா பிரச்சனையும் நீங்கி நலமாய் வீடு திரும்புவீங்க அனு அக்கா...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-61853442990348782008-08-26T22:18:00.000+05:302008-08-26T22:18:00.000+05:30கட்டாயமா எல்லா பிரச்சனையும் நீங்கி நலமாய் வீடு திர...கட்டாயமா எல்லா பிரச்சனையும் நீங்கி நலமாய் வீடு திரும்புவீங்க அனு அக்கா...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-25087653449009958582008-08-26T22:17:00.000+05:302008-08-26T22:17:00.000+05:30கட்டாயமா எல்லா பிரச்சனையும் நீங்கி நலமாய் வீடு திர...கட்டாயமா எல்லா பிரச்சனையும் நீங்கி நலமாய் வீடு திரும்புவீங்க அனு அக்கா...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-82962613399310536232008-08-26T22:05:00.000+05:302008-08-26T22:05:00.000+05:30எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்Krithika,Hou...எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்<BR/><BR/>Krithika,<BR/>Houston - TXAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-36916856075009568342008-08-26T21:55:00.000+05:302008-08-26T21:55:00.000+05:30அனு, விரைவில் நலம்பெறுவீர்கள், மனவலிமை துணை நிற்கட...அனு, விரைவில் நலம்பெறுவீர்கள், மனவலிமை துணை நிற்கட்டும்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-20723088663961772712008-08-26T21:52:00.000+05:302008-08-26T21:52:00.000+05:30This comment has been removed by the author.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-32035244620469063832008-08-26T21:31:00.000+05:302008-08-26T21:31:00.000+05:30நலம் பெற்று வாழ பதிவர்களின் கூட்டு பிரார்த்தனை பலன...நலம் பெற்று வாழ பதிவர்களின் கூட்டு பிரார்த்தனை பலன் தர எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகிறேன்.ershttps://www.blogger.com/profile/06428464921015204594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-31921708259600854132008-08-26T21:03:00.000+05:302008-08-26T21:03:00.000+05:30இறைவன் அருளால் அனுராதாம்மா கண்டிப்பாக நலமே வீடு தி...இறைவன் அருளால் அனுராதாம்மா கண்டிப்பாக நலமே வீடு திரும்புவார் நம்புங்கள்.<BR/>அன்புடனும்,பிரார்த்தனையுடனும் <BR/>அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.com