tag:blogger.com,1999:blog-5894023542387045614.post3252700953720901402..comments2023-08-26T19:42:45.068+05:30Comments on கேன்சருடன் ஒரு யுத்தம்: பண்(பாட்டு)நாயகன் திரு டி.எம்.எஸ்.அவர்களுடன் முதல் சந்திப்பு.அனுராதாhttp://www.blogger.com/profile/03551782188418444035noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5894023542387045614.post-36411873330684993582007-10-15T06:49:00.000+05:302007-10-15T06:49:00.000+05:30வாங்க யோகன் பாரிஸ்.இணையத்தில் யாழ் சுதாகரின் வலையை...வாங்க யோகன் பாரிஸ்.இணையத்தில் யாழ் சுதாகரின் வலையைப் பாருங்கள்.இன்னும் நிறையக் கிடைக்கும்.நன்றி.அனுராதாhttps://www.blogger.com/profile/03551782188418444035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-21770455546408022632007-10-15T03:03:00.000+05:302007-10-15T03:03:00.000+05:30நான் கூட இன்கிருந்து, இணையத்தில் சூரியன் எவ் எம் க...நான் கூட இன்கிருந்து, இணையத்தில் சூரியன் எவ் எம் கேட்ப்பேன். எங்கள்<BR/>ரி.எம்.எஸ் பாடல்களை அள்ளி வழங்குகிறார்கள்.<BR/>அவருக்கும் ஆறுதல் கொடுத்துள்ளீர்கள்.<BR/>நீங்கள் வித்யாசமானவர் தான்.<BR/>மிகச் சுவாரசியமான பகுதி...சந்தோசமானதும் கூடயோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-46341209846755304632007-10-14T06:54:00.000+05:302007-10-14T06:54:00.000+05:30நன்றி வாய்ஸ் ஆஃப் விங்ஸ் அவர்களே.தகவலுக்கு நன்றி.க...நன்றி வாய்ஸ் ஆஃப் விங்ஸ் அவர்களே.தகவலுக்கு நன்றி.கோபர்இந்தியா குறித்து ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன்.<BR/>சீனா,வெற்றி,சர்வேசன் ஆகியோர்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.அனுராதாhttps://www.blogger.com/profile/03551782188418444035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-34141313976896799472007-10-14T00:16:00.000+05:302007-10-14T00:16:00.000+05:30Thanks for sharing! excellent and interesting deta...Thanks for sharing! excellent and interesting details.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-91776004021172884772007-10-14T00:10:00.000+05:302007-10-14T00:10:00.000+05:30மிகவும் அருமையான பதிவு. இப்போதுதான் கன்ணில் பட்டது...மிகவும் அருமையான பதிவு. இப்போதுதான் கன்ணில் பட்டது. பதிவுக்கு மிக்க நன்றி. கவியரசர், மெல்லிசை மன்னர், சிவாஜி கணேசன், செளந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் இவர்களெல்லாம் சரித்திர நாயகர்கள் என்றால் மிகையல்ல.<BR/><BR/>/* அன்னிக்கெல்லாம் ஒரு போட்டியே இருந்துச்சில்லே!ஒருபக்கம் கவிஞரு(கண்ணதாசன்)ஒரு பக்கம் எம்.எஸ்.வி.அண்ணா.என் ராகத்துக்குப் பாட்டு எழுதிருவியோன்னு எம்.எஸ்.வி.சொல்ல,இந்தா பிடின்னு கவிஞரு மளமளன்னு சொல்ல தாளத்துக்கு ஒத்து வரல்லியே,மாத்திக் கொடுன்னு எம்.எஸ்வி.திருப்ப,அப்பிடியா இந்தா இன்னொண்ணு<BR/>பிடின்னு கவிஞரு சொல்ல ஒரே போட்டியா இருக்குமையா!இருவருக்கும் மனசு திருப்திப் பட்டாலொழிய எழுந்திருக்கவே மாட்டாங்க.பிறகு நான் பாடினதுக்கப்புறம் சிவாஜி அவருக்கே உரிய ஸ்டைலில்<BR/>அனாயாசமாக வாயசைத்து நடித்துவிட்டுப் போய் விடுவார்.அப்புறம் பாடலின்<BR/>வெற்றிக்கோ படத்தோட வெற்றிக்கோ சந்தேகமே வராதே!ஆனா ஒண்ணு எங்க போட்டியிலே<BR/>பொறாமையில்லெ. */<BR/><BR/>இப்படி பொறாமை இல்லாத போட்டியினால்தான் இன்றும் அவர்களின் கூட்டணியில் வந்த பாடல்கள் சாகாவரம் பெற்றவையாக இருக்கின்றன என நினைக்கிறேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-15613373236841640472007-10-13T21:59:00.000+05:302007-10-13T21:59:00.000+05:30அன்புச் சகோதரி அனுராதா !!இன்று ஒரே மூச்சில் தங்களத...அன்புச் சகோதரி அனுராதா !!<BR/>இன்று ஒரே மூச்சில் தங்களது அனைத்துப் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படித்தேன். 2003ல் இருந்து கொடிய புற்று நோய்க்குச் சிகிச்சை பெற்றுவரும் சகோதரியே !! உடலும் மனமும் புண் பட்டுக் கிடக்கும் நிலையிலும் இணையத்தில் மார்பகப் புற்று நோய் பற்றி எழுதி பதிவர்களின் பிரார்த்தனைகளோடு - பின்னூட்டங்களோடு - சற்றே மன ஆறுதல் கிடைக்கும் வகையில் பதிவுகளைத் தொடர்ந்து தரும் தங்களின் மன உறுதியைப் பாராட்டி எல்லாம் வல்ல இறைவனை - தாங்கள் பூரண நலம் அடைய வேண்டுகிறேன். மேன்மேலும் மன உறுதியையும் உடல் பலத்தையும் அன்புக்கணவரின் ஆதரவையும் அரவணைப்பையும் பெற வாழ்த்துகிறேன் - அல்ல அல்ல - இறையை வழிபடுகிறேன்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-52206141112333015792007-10-13T10:51:00.000+05:302007-10-13T10:51:00.000+05:30(எனது முந்தைய பின்னூட்டத்தைத் தொடர்ந்து) நான் அனுப...(எனது முந்தைய பின்னூட்டத்தைத் தொடர்ந்து) நான் அனுப்ப முயன்ற மின்மடல் 'முகவரி பிழை' என்று திரும்ப வந்துவிட்டது. ஆகவே, அதை கீழே வெட்டி ஒட்டுகிறேன்:<BR/>---------------------<BR/>அன்புடையீர்,<BR/><BR/>வணக்கம், சுகமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இந்த எதிர்பாராத மின்னஞ்சலுக்கு மன்னிக்கவும்.<BR/><BR/>உங்கள் வலைப்பதிவைப் பல முறை படித்து விட்டு அமைதியாகக் கடந்து சென்றிருக்கிறேன். இன்று இங்கே பெங்களூரில் ஒரு வானொலி நிகழ்ச்சியைக் கேட்க நேர்ந்தது. திருமதி.ஜெயஸ்ரீ என்ற மார்பகப் புற்று நோயிலிருந்து உயிர் பிழைத்தவருடனான (breast cancer survivor) உரையாடல் நிகழ்ச்சியே அது. உடனே நீங்களும் எனக்கு நினைவுக்கு வந்ததால் அதை உன்னிப்பாகக் கேட்டேன். அவரைக் குறித்து: ஒரு வங்கி ஊழியர், 27 வருடங்களுக்கு மேலான பணி அனுபவம், அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஏறக்குறைய 30 முறைகளுக்கு மேல் கதிரியக்க (radiation) மற்றும் chemo சிகிச்சைகளை செய்து கொண்டவர். தொடர்ந்து வங்கியில் பணியாற்றி வருபவர். (சிகிச்சை நாட்கள், மற்றும் அதைத் தொடர்ந்த சில நாட்கள், ஆகிய தினங்கள் மட்டும் விடுப்பெடுத்துக் கொள்வதுண்டு)<BR/><BR/>அவர் கூறியதில் குறிப்பிடும்படியாக இருந்த கருத்துக்கள் மற்றும் தகவல்கள்:<BR/><BR/>1. அவரை சிகிச்சைகளுக்கு மனதளவில்் தயார்படுத்தியதில் பெரும் பங்கு வகித்தவர் அவரது psycho-oncologist ஆவார். (அவரது பெயரைக் குறிப்பிட்டார், ஆனால் எனக்கு அது நினைவில்லை).<BR/><BR/>2. மேற்கூறிய நிபுணரால் ஒரு மாபெரும் மனமாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது. அதாவது, பெண்மையைக் குறிக்கும் உடல் ரீதியான குணாதிசயங்களை இழப்பதா என்பது போன்ற தயக்கங்கள் / வருத்தங்கள் ஏற்பட்ட போது, மேற்கூறிய நிபுணரின் உதவியால் அவற்றை எதிர்கொள்ள முடிந்தது. பெண்மை என்பது வெறும் உடல் சார்ந்த ஒரு குணமல்ல என்பது போன்ற மாறுபட்ட பார்வைகளை ஏற்றுக் கொள்ள முடிந்தது.<BR/><BR/>3. அவரது கணவருக்கும் மன ரீதியான ஆதரவு அளிக்கப்பட்டு, அவர்கள் இருவரது பார்வைகளும் மாற்றம் கண்டன. மண வாழ்க்கை என்பது பாலியல் உறவு மட்டுமே அல்ல என்பது போன்ற புரிதல்களும் கிடைத்ததால், அவர்களுக்கிடையேயான உறவு மேலும் நெருக்கமான ஒன்றாகியது.<BR/><BR/>4. பணிகள் செய்து கொண்டிருப்பது ஒரு மாபெரும் உதவி. நோய்வாய்ப் பட்டு விட்டோமென்று ஒதுங்கியிருப்பதை விட, செயலாற்றிக் கொண்டே இருப்பதுதான் சிறந்தது.<BR/><BR/>5. அவரும் அங்கம் வகிக்கும் YANA (You Are Not Alone) என்ற உதவி மையத்தைப் பற்றியும் குறிப்பிட்டார். அது, இது போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலவிதமான உதவிகளையும் ஆதரவையும் வழங்குவதாகத் தெரிவித்தார்.<BR/><BR/>6. அவருக்கு psycho-oncology உதவி வழங்கிய COPER ( Centre of Psycho-Oncology for Education and Research) என்ற மையத்தைப் பற்றியும் குறிப்பிட்டு அதன் தொலைப்பேசி எண்ணை (080 4123 0024)் தெரிவித்தார். (குறிப்பு: கூகிள் செய்ததில் அந்நிறுவனத்தின் வலைத்தள முகவரியும் கிடைத்தது. அது: http://www.coperindia.org/) அவ்வலைத்தளத்தில் Dr.Brinda Sitaram என்ற பெயரைப் பார்த்ததில் அவர்தான் திருமதி.ஜெயஸ்ரீ குறிப்பிட்ட psycho-oncologist என்று தோன்றுகிறது. ஆனால் உறுதியாக நினைவில்லை)<BR/><BR/>மேலே குறிப்பிட்ட தகவல்கள் பலவும் தாங்கள் ஏற்கனவே அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும், உங்கள் கவனத்திற்கு இவற்றை அனுப்பலாம் என்று முடிவு செய்தேன். உங்கள் வலைப்பதிவிலேயே இதை பின்னூட்டமாகத் தெரிவிக்கலாமா என்று நினைத்தேன். கணினி பிரச்சனையினால் சமீப காலமாக நீங்கள் வலைப்பதிவைத் தொடரவில்லை என்றுத் தெரிய வந்தது. ஒரு பின்னூட்டத்தில் வேறொருவருக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தெரிவித்திருந்தீர்கள். அதை நான் பயன்படுத்திக் கொண்டதற்கு மன்னிப்பு கோருகிறேன். மின்னஞ்சலுக்கு அனுப்பினால் நீங்கள் இதை எப்போதாவது பார்வையிடும் வாய்ப்பிருக்கிறது என்பதால் இதை உங்கள் மின்னஞ்சலுக்கே அனுப்புகிறேன்.<BR/><BR/>நீங்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்கள்.<BR/><BR/>அன்புடன்,<BR/>-------------------Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-56040596347035543552007-10-13T10:39:00.000+05:302007-10-13T10:39:00.000+05:30வணக்கம்.அண்மையில் நான் கேட்ட ஒரு வானொலி நிகழ்ச்சி ...வணக்கம்.<BR/><BR/>அண்மையில் நான் கேட்ட ஒரு வானொலி நிகழ்ச்சி மற்றும் அதில் அறிந்து கொண்ட சில தகவல்கள், ஆகியவற்றை உங்களுக்குத் தெரிவிக்க நினைத்தேன். இந்த வலைப்பதிவு சில காலமாக update செய்யாமலிருந்ததால் அதை ஒரு பின்னூட்டமாக இடாமல், உங்கள் gmail முகவரிக்கு ஒரு தனி மடலாக அனுப்பியுள்ளேன். அதை நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை. அதில், <A HREF="http://www.coperindia.org/" REL="nofollow">COPER </A> (Centre of Psycho-oncology for Education and Research) என்ற மருத்துவ மையத்தைப் பற்றியும் அதன் சேவையால் பலனடைந்த ஒரு breast cancer survivorரைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன். இத்தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் மகிழ்ச்சி அடைவேன்.<BR/><BR/>நன்றி.Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-89048820024710832562007-10-12T23:14:00.000+05:302007-10-12T23:14:00.000+05:30ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க அம்மா!!வர்ணனை ரொம்ப ந...ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க அம்மா!!<BR/>வர்ணனை ரொம்ப நல்லா இருக்கு!<BR/>வாழ்த்துக்கள்! :-)<BR/><BR/>உங்கள் உடல் நலம் தேறி வர மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-5438505558553815412007-10-12T17:27:00.000+05:302007-10-12T17:27:00.000+05:30தவறைத் திருத்தி விட்டேன்.சுட்டிக் காட்டியமைக்கு நன...தவறைத் திருத்தி விட்டேன்.சுட்டிக் காட்டியமைக்கு நன்றி புபட்டியன் அவர்களே.<BR/>உடல்நலம் தேறி வருகிறது என்று பொய் சொல்ல மாட்டேன்.அனுராதாhttps://www.blogger.com/profile/03551782188418444035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-76026077415937905222007-10-12T16:47:00.000+05:302007-10-12T16:47:00.000+05:30//சிவாஜி அவருக்கே உரிய ஸ்டைலில்அனாவசியமாக வாயசைத்த...//சிவாஜி அவருக்கே உரிய ஸ்டைலில்<BR/><B>அனாவசியமாக</B> வாயசைத்து நடித்துவிட்டுப் போய் விடுவார்//<BR/><BR/><B>அனாசியமாக</B> என்று இருக்க வேண்டுமோ?<BR/><BR/>நல்ல சந்திப்பு, நன்றாக எழுதியுள்ளீர்கள். <BR/><BR/>உடல் நலம் இப்போ எப்படி உள்ளது?PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.com