tag:blogger.com,1999:blog-5894023542387045614.post532516709539647353..comments2023-08-26T19:42:45.068+05:30Comments on கேன்சருடன் ஒரு யுத்தம்: கீமோ ஊசி மருந்துகளின் பின்விளைவுகள் 2அனுராதாhttp://www.blogger.com/profile/03551782188418444035noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5894023542387045614.post-35370995527035013682007-10-26T21:24:00.000+05:302007-10-26T21:24:00.000+05:30நன்றி செல்வநாயகி.இன்று பத்மா அரவிந்த்துக்கு மடல் அ...நன்றி செல்வநாயகி.இன்று பத்மா அரவிந்த்துக்கு மடல் அனுப்பிவிட்டேன்.அனுராதாhttps://www.blogger.com/profile/03551782188418444035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-59145195735101974912007-10-25T09:49:00.000+05:302007-10-25T09:49:00.000+05:30பிரசுரிக்க அல்ல. தனிமடல்.*********************அன்ப...பிரசுரிக்க அல்ல. தனிமடல்.<BR/>*********************<BR/><BR/>அன்பிற்கினிய அணுராதா,<BR/><BR/>சக்தியில் என் இடுகையொன்றில் உங்கள் பின்னூட்டம் கண்டேன். பத்மா அர்விந்தின் மின்னஞ்சல் கேட்டிருந்தீர்கள். padma.arvind@gmail.com என்பது அவரின் மின்னஞ்சல். மடலிட விரும்பினால் இடுங்கள்.<BR/><BR/>நானும் உங்களின் பல பதிவுகளை வாசித்து வருகிறேன். உங்களின் போராட்டம் வெற்றியடைந்து நீங்கள் முழு நலம் பெறவேண்டுமென விரும்புகிறேன்.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-62059302530753111922007-10-24T09:47:00.000+05:302007-10-24T09:47:00.000+05:30வாங்க சீதா.கண்டிப்பாக மருந்தின் சைட் எஃபக்ட் தான்....வாங்க சீதா.கண்டிப்பாக மருந்தின் சைட் எஃபக்ட் தான்.அனுராதாhttps://www.blogger.com/profile/03551782188418444035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-6009314547838082652007-10-24T09:44:00.000+05:302007-10-24T09:44:00.000+05:30வாங்க வடுவூர் குமார்,பிபட்டியன்,சீனா வாழ்த்துகளுக்...வாங்க வடுவூர் குமார்,பிபட்டியன்,சீனா வாழ்த்துகளுக்கு நன்றி.<BR/><BR/>வாங்க இலவசக்கொத்தனார்.தப்புத் தான்.மாத்திரையை நிறுத்தினது தப்புத்தான்.நானும் ஒரு சாதாரண மனுஷி தானே.காதில் சத்தம் கேட்பது தாங்க முடியவில்லை.மனநோயாளிகள் சிலர் இவ்வாறு காதில் சத்தம் கேட்பதாகவும்,யாரோ கூப்பிடுவதாகவும்....ஏன்?ரேடியோ கேட்பதாகவும் யாரோ பாட்டுப் பாடுவதாகவும் கூடச் சொல்லுவார்கள்.இந்தப்பிரச்சனையை நான் வெளியே சொன்னால் என்னையும் மனநோய் பிடித்தவர் என்று பேச ஆரம்பித்துவிடுவார்களோ என்ற பயம்.என்வேதான் துணிந்து மாத்திரையை நிறுத்தும் முடிவை எடுத்தேன்.மூன்று நாளில் சத்தம் குறைந்ததே!டாக்டரின் எச்சரிக்கைக்குப் பிறகு வேறு வழி இல்லாமல் மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவருகிறேன்.ஈ.என்.டி.டாக்டர் என் காதைப் பரிசோதித்துப் பார்த்து,காதில் ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட சேதம் தான் காரணம் என்று சொன்னபிறகு தான் மனது நிம்மதி ஆனது.ஆனால் இன்றுவரை இப்பிரச்சனை தொடர்கிறது.அனுராதாhttps://www.blogger.com/profile/03551782188418444035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-65861962836948005962007-10-24T08:05:00.000+05:302007-10-24T08:05:00.000+05:30உங்கள் உடல் முன்னேற்றம் குறித்து மிக சந்தோஷம் அனுர...உங்கள் உடல் முன்னேற்றம் குறித்து மிக சந்தோஷம் அனுராதா.<BR/><BR/>காதில் சத்தம் வருவது சிலனேரங்களில் மருந்தின் சைட் இஃஃஎக்ட் ஆக இருக்கலாம்.<BR/><BR/>உங்கள்ளூக்கு ஆறுதல் சொல்ல ஒரு விஷயம் சொல்கிரேன்.<BR/><BR/>மனனோயாளிகளில் சிலருக்கு யாராவது பேசுவது போல் கேட்க்கும். பெரும்பலான னேரங்களில் அதை குணப்படுத்தலாம். இயலாதபோது, சிலருக்கு அது மிகுந்த அவதியாக இருக்கும், அவர்கள் காதில் என்ன கேட்கிரதோ அதைபொறுத்து.<BR/> அம்மாதிரி நேரங்களில் வாக்மேன் வைத்துக்கொள்ள சொல்லுவோம்.<BR/><BR/>இந்தியாவில் நான் பார்த்த ஒரு நபர் சொல்லுவார்..'இப்பொல்லாம் பேசுரவங்க ஃரெண்ஸ் மாதிரி டாக்டர்.அவங்க பாட்டுக்கு பேசிகிட்டே இருப்பங்க.'<BR/><BR/>எத்தனொயோ கஷ்ட்டங்களை கடந்துவிட்டீர்கள்.இந்த விஷயத்திர்காக மருந்தை விடாதீர்கள்.எனக்கு சொல்வது சுலபம், சாப்பிடுவது நீங்கள் தான். ஆனாலும் சொல்கிரேன்.seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-3956381597731415012007-10-24T00:53:00.000+05:302007-10-24T00:53:00.000+05:30அப்பாடி - ஒரு நிம்மதி - நிகழ் காலத்துக்கு வந்ததற்க...அப்பாடி - ஒரு நிம்மதி - நிகழ் காலத்துக்கு வந்ததற்கு. 4 மாதம் ஓய்வு எடுத்து விட்டு பொங்கல் கழித்து மருத்துவ மனை சென்றால் போதும். ஓய்வெடுங்கள். இறைவனின் கருணை எப்போதும் தங்களின் பக்கமெ இருக்கும்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-610126648266075992007-10-23T19:53:00.000+05:302007-10-23T19:53:00.000+05:30//இந்த கீமோ மாத்திரையைத் தற்காலிகமாக நிறுத்தித்தான...//இந்த கீமோ மாத்திரையைத் தற்காலிகமாக நிறுத்தித்தான் பார்ப்போமே என்று மூன்று நாட்களூக்கு ஆரோமசின் கீமோ மாத்திரையைச் சாப்பிடுவதை நிறுத்தினேன்.//<BR/><BR/>ஏங்க, இவ்வளவு பிரச்சனைகள் இருக்கு. நீங்க பாட்டுக்கு என்னமோ தானே மாத்திரையை நிறுத்தறது எல்லாம் தப்பா தெரியலை?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-68194969799538308922007-10-23T18:58:00.000+05:302007-10-23T18:58:00.000+05:30நிகழ்காலத்துக்கு வந்துட்டோம். விரைவில் குணமாகி மகி...நிகழ்காலத்துக்கு வந்துட்டோம். விரைவில் குணமாகி மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்.PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-45794388562804061542007-10-23T17:23:00.000+05:302007-10-23T17:23:00.000+05:30அப்பாடி- கொஞ்சம் சந்தோஷம் வந்தது.அப்பாடி- கொஞ்சம் சந்தோஷம் வந்தது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com